follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1போரா மாநாட்டுக்கு அரசின் அதிகபட்ச ஆதரவு

போரா மாநாட்டுக்கு அரசின் அதிகபட்ச ஆதரவு

Published on

இவ்வருடம் நடைபெறவுள்ள போரா சமூகத்தின் ஆன்மீக மாநாட்டுடன் இணைந்து இந்த போரா மாநாடு எதிர்வரும் ஜுலை மாதம் 7ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை பம்பலப்பிட்டி போரா பள்ளியில் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்திலும் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டுக்கு இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்தும் சுமார் பதினைந்தாயிரம் போரா சமூகத்தினர் இலங்கை வரவுள்ளதால் அவர்களுக்கான விமான நிலைய வசதிகள் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தருவது குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இலங்கை சுங்க, குடிவரவு திணைக்களம், கொழும்பு மாநகர சபை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், இலங்கை பொலிஸ், முஸ்லிம் சமய திணைக்களம் விவகாரங்கள் பல நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு நிகழ்வில் கலந்துகொண்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...