follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2சாதாரண பரீட்சையின் 2ம் கட்ட மதிப்பீட்டு பணிகள் நாளை நடைபெறாது

சாதாரண பரீட்சையின் 2ம் கட்ட மதிப்பீட்டு பணிகள் நாளை நடைபெறாது

Published on

நாளைய தினம்(27) ஆரம்பிக்கவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படமாட்டாது எனவும், நாளை மறுதினம்(28) ஆரம்பிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

May be an image of text that says 'II ஊடக அறிவித்தல் க. பொ. த. (சா.தர) 2023 (2024) பரீட்சை ஆம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகளை செயற்படுத்தல் 2024.06.27 ஆம் திகதி ஆரய்பிப்பதுப்கு திட்டமிடப்பட்டிருந்த க. போ. த. (日・ゆり) 2023 (2024) பர்ட்சையின் и ஆம் கட்ட மதிப்பிட்டு நடவடிக்கைகள் தவீர்க்கமுடியாத காரணத்தினால் அன்றைய தினத்தில் அரம்பிக்கப்படமாட்டாது என்பதுடன் இம்மதிப்பீட்டு நடவடிக்ளக்கள் 2024.06.28 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என சகல பரீட்சகர்களுக்கும் மதிப்பீட்டு லைய பணிக்குழிவினருக்கும் தயவுடன் அறியத் தருகிறேன். H.J.M.C. அமித் ஜெயாந்தர பரிட்சை ஆணையாளர் நாயகம்'

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...