follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1பவித்ராவின் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை

பவித்ராவின் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை

Published on

வில்பத்துவை அண்மித்துள்ள வெத்தளத்தீவு காப்புக்காடு பகுதியின் ஒரு பகுதியை இறால் வளர்ப்புக்கு ஒதுக்கீடு செய்து வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா வன்யாராச்சி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க அனுமதித்து உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மனு மீதான விசாரணை முடியும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமுலில் இருக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...