follow the truth

follow the truth

July, 11, 2025
HomeTOP1பொது போக்குவரத்து சேவை ஒரு அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

பொது போக்குவரத்து சேவை ஒரு அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

Published on

பொதுப் போக்குவரத்துச் சேவைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றும் அரச சேவைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பயணிகள் அல்லது பொருட்களின் போக்குவரத்திற்காக பொது போக்குவரத்து சேவைகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான வர்த்தமானி மூலம் பொது போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...