follow the truth

follow the truth

June, 2, 2025
HomeTOP1பொது போக்குவரத்து சேவை ஒரு அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

பொது போக்குவரத்து சேவை ஒரு அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

Published on

பொதுப் போக்குவரத்துச் சேவைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றும் அரச சேவைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பயணிகள் அல்லது பொருட்களின் போக்குவரத்திற்காக பொது போக்குவரத்து சேவைகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான வர்த்தமானி மூலம் பொது போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...