follow the truth

follow the truth

June, 3, 2025
HomeTOP1பதில் சட்டமா அதிபர் நாளை பதவியேற்கவுள்ளார்

பதில் சட்டமா அதிபர் நாளை பதவியேற்கவுள்ளார்

Published on

பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்க நாளை (01) பதவியேற்க உள்ளார்.

கடந்த 26ஆம் திகதி சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து சட்டமா அதிபர் அலுவலகம் வெற்றிடமாக இருந்தது.

இதன்படி, பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்கவை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அவரை சட்டமா அதிபர் பதவிக்கு நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரை எதிர்வரும் காலங்களில் சட்ட சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர் – அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு

இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர் இஹாப் கலீல், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை...

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம்.யு. ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மின்சார சபையின் தலைவராக இதுவரை...

மலையக ரயில் சேவைகளில் தாமதம்

மலையகப் பாதையில் பதுளை நோக்கிச் செல்லும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு...