follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் மிளகாய் ஐஸ்கிரீம் - விரைவில் சந்தைக்கு

இலங்கையில் மிளகாய் ஐஸ்கிரீம் – விரைவில் சந்தைக்கு

Published on

வெலிமடை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மிளகாய் சுவைகொண்ட புதிய வகை ஐஸ் கீரிமை தயாரித்துள்ளார்.

ஊவா பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் வழிகாட்டலில் சுகாதாரத்திற்கு ஏற்ற வகையில் மிளகாய் ஐஸ் கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது.

விவசாய நவீனமயப்படுத்தலின் தொழில்நுட்ப மற்றும் நிதி பங்களிப்பில் லசந்த ருவன் லங்காதிலக்க என்ற விவசாயி மிளகாய் ஐஸ் கீரிமை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த புதிய வகை ஐஸ் கீரிமின் சுவையை அறியும் வகையில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு அது வழங்கப்பட்டது.

காரம் மற்றும் இனிப்புச் சுவை இதில் கலந்துள்ளமை விசேட அம்சமாகும்.

சிறுவர்கள் மற்றும் பெரியோர்களுக்கென இரு பிரிவுகளைக் கொண்ட தயாரிப்பாக இதனை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...