follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர்கள்

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர்கள்

Published on

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதில் 10.6 பில்லியன் டாலர் இருதரப்புக் கடன்களும், 11.7 பில்லியன் டாலர் பலதரப்புக் கடன்களும், 14.7 பில்லியன் டாலர் வணிகக் கடன்களும், 12.5 பில்லியன் டாலர் இறையாண்மைப் பத்திரங்களும் அடங்கும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி நாட்டின் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் கடனை மீளச் செலுத்துவது தொடர்பாக உடன்பாடுகள் எட்டப்பட்டதாகவும், அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உடன்படிக்கைகள் மற்றும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

மேலும் ஜேவிபி தரப்பு பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் இதனால் அநுர குமாரவுக்கு இப்போதுள்ள ஆதரவும் இல்லாது போகும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...