நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தாம் தலையிட்டு தீர்வு காண்பதாக வழங்கப்பட்ட எழுத்துமூல வாக்குறுதி காரணமாக நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) அமுல்படுத்தப்படவிருந்த தொழில் சங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி மற்றும் கலால் திணைக்கள தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.