follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கதிர்காமம் எசல பெரஹரவில் யானை குழம்பியதில் 15 பேர் காயம்

கதிர்காமம் எசல பெரஹரவில் யானை குழம்பியதில் 15 பேர் காயம்

Published on

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹரவில் நடந்து சென்ற யானை குட்டி ஒன்று குழம்பியுள்ளது.

இதனால் நிலவிய பதற்ற நிலை காரணமாக பெரஹரவினை பார்வையிடச் சென்றவர்களில் 15 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ‘டெய்லி சிலோன்’ செய்தியாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், நேற்றிரவு (06) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...