follow the truth

follow the truth

August, 20, 2025
HomeTOP1கதிர்காமம் எசல பெரஹரவில் யானை குழம்பியதில் 15 பேர் காயம்

கதிர்காமம் எசல பெரஹரவில் யானை குழம்பியதில் 15 பேர் காயம்

Published on

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹரவில் நடந்து சென்ற யானை குட்டி ஒன்று குழம்பியுள்ளது.

இதனால் நிலவிய பதற்ற நிலை காரணமாக பெரஹரவினை பார்வையிடச் சென்றவர்களில் 15 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ‘டெய்லி சிலோன்’ செய்தியாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், நேற்றிரவு (06) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...