follow the truth

follow the truth

August, 20, 2025
HomeTOP1உயிரை காவுகொள்ளும் வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்கள்

உயிரை காவுகொள்ளும் வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்கள்

Published on

அழகுசாதனப் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் முறையான கட்டுப்பாடுகள் இன்மையால், எதிர்காலத்தில் துரதிஷ்டமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அதன் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகளின் கவனம் உடனடியாக செலுத்தப்பட வேண்டுமென உபுல் ரோஹன கூறுகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...