follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP1கிளப் வசந்தவின் மனைவி களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றம்

கிளப் வசந்தவின் மனைவி களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றம்

Published on

அதுருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் மனைவி மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இருந்து களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹோமாகம ஆதார வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

நேற்றைய துப்பாக்கிச் சூட்டில் அவரது மனைவி மெனிக் விஜேவர்தனவும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், சத்திரசிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள யெமானா கௌஷதிக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....