follow the truth

follow the truth

February, 12, 2025
Homeஉலகம்காஸா போர் நிறுத்தம் : மீண்டும் ஆரம்பமாகும் பேச்சுவார்த்தை

காஸா போர் நிறுத்தம் : மீண்டும் ஆரம்பமாகும் பேச்சுவார்த்தை

Published on

எகிப்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் உளவுத்துறைத் தலைவர்களின் பங்கேற்புடன் காஸா போர் நிறுத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் தோஹாவில் தொடங்கும் என்று எகிப்து தெரிவித்துள்ளது.

உளவுத்துறைத் தலைவர் அப்பாஸ் கமெல் தலைமையிலான எகிப்திய பாதுகாப்புக் குழு, ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைத்து, முன்கூட்டியே போர்நிறுத்த உடன்படிக்கையை எட்டுவதற்கான பணியில் ஈடுபடும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

போர் நிறுத்தத்துக்கான பல விஷயங்களில் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மீண்டும் கெய்ரோ வந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இஸ்ரேலிய உளவுத்துறை தலைவர் டேவிட் பார்னியா மற்றும் அமெரிக்க மத்திய புலனாய்வு முகமை இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள், ஆனால் இதுகுறித்து இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹஜ் யாத்திரை – இனி குழந்தைகளுக்கு அனுமதியில்லை

பாதுகாப்பு மற்றும் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருடன் இனி குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று...

குவாத்தமாலா பஸ் விபத்தில் 50 பேர் உயிரிழப்பு

மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலாவில் நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து பேருந்து கீழே விழுந்த விபத்தில்  50 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கும் அதிகமானவர்களுடன்...

அலுமினியம் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் வரி

அமெரிக்காவில் இறக்குமதியாகும் எக்கு, அலுமினியம் போன்றவற்றுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கனடா,...