follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉலகம்காஸா போர் நிறுத்தம் : மீண்டும் ஆரம்பமாகும் பேச்சுவார்த்தை

காஸா போர் நிறுத்தம் : மீண்டும் ஆரம்பமாகும் பேச்சுவார்த்தை

Published on

எகிப்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் உளவுத்துறைத் தலைவர்களின் பங்கேற்புடன் காஸா போர் நிறுத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் தோஹாவில் தொடங்கும் என்று எகிப்து தெரிவித்துள்ளது.

உளவுத்துறைத் தலைவர் அப்பாஸ் கமெல் தலைமையிலான எகிப்திய பாதுகாப்புக் குழு, ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைத்து, முன்கூட்டியே போர்நிறுத்த உடன்படிக்கையை எட்டுவதற்கான பணியில் ஈடுபடும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

போர் நிறுத்தத்துக்கான பல விஷயங்களில் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மீண்டும் கெய்ரோ வந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இஸ்ரேலிய உளவுத்துறை தலைவர் டேவிட் பார்னியா மற்றும் அமெரிக்க மத்திய புலனாய்வு முகமை இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள், ஆனால் இதுகுறித்து இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...