follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுகடலில் இழுத்துச் செல்லப்பட்ட மூன்றாவது நபரும் சடலமாக மீட்பு!

கடலில் இழுத்துச் செல்லப்பட்ட மூன்றாவது நபரும் சடலமாக மீட்பு!

Published on

 

(Update) முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்று காணாமல்போயிருந்த இளைஞர்களில், மூன்றாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

———————————————————————————————-

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு சென்ற நான்கு பேர் முல்லைத்தீவு கடலில் நீராடிய போது அலை இழத்து சென்ற நிலையில் மூவர் காணாமல் போயினர்.

அவர்களை கடலில் தேடியும் காணாமையால் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.இந்நிலையிலேயே, இரண்டாவது நபரின் சடலமும் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

எனினும், மற்றைய இளைஞரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல்...

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே. புஸ்பகுமார்...

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு...