follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுபாராளுமன்ற அமைதியின்மை தொடர்பான விஷேட குழு நியமனம்

பாராளுமன்ற அமைதியின்மை தொடர்பான விஷேட குழு நியமனம்

Published on

அண்மையில் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அமைதியற்ற முறையில் நடந்து கொண்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த குழுவில் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இங்கு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க எம்.பி , எம்.பிக்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றும் ,இவ்வாறான குழுக்களை நியமிப்பதால் எந்த பலனும் இல்லையென்று தெரிவித்தார்.

காலத்தை இழுத்தடிக்காமல் உடனடியாக இதனை விசாரித்து எம்.பிக்களை பாதுகாக்குமாறு அவர் சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள்...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேர்வின் சில்வா...

நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார்...