follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP1தரக்குறைவான மருந்தால் கண்களை இழந்தோருக்கு இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை

தரக்குறைவான மருந்தால் கண்களை இழந்தோருக்கு இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை

Published on

தரக்குறைவான ப்ரெட்னிசோலோன் (Prednisolone) மருந்தை வழங்கி கண்பார்வை இழந்த நோயாளிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த குறித்த திரவ மருந்தால் கண்களை இழந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் இல்லாததால், நோயாளிகள் அதிக பணம் கொடுத்து அவற்றைப் பெற வேண்டியுள்ளது என கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவிக்கிறார்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த தரக்குறைவான மருந்தை வழங்கிய கண்பார்வை இழந்த நோயாளிகளை கவனிப்பது சுகாதார அமைச்சகம் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...