follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Published on

ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துமாறு கோரி பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று (22) காலை இராஜகிரியில் உள்ள தேர்தல் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘சிறிகொத்த சதிப்புரட்சிக்கு இடமளிக்காதீர்கள், ஜனாதிபதி தேர்தலை உடனடியாக நடத்துங்கள், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை உடனடியாக அமுல்படுத்துங்கள்’ என்ற பதாதைகளை ஏந்தியவாறு ‘பிரஜைகள் கூட்டணி’ உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...