follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Published on

ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துமாறு கோரி பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று (22) காலை இராஜகிரியில் உள்ள தேர்தல் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘சிறிகொத்த சதிப்புரட்சிக்கு இடமளிக்காதீர்கள், ஜனாதிபதி தேர்தலை உடனடியாக நடத்துங்கள், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை உடனடியாக அமுல்படுத்துங்கள்’ என்ற பதாதைகளை ஏந்தியவாறு ‘பிரஜைகள் கூட்டணி’ உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...