follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1தேஷபந்துவுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு தேர்தலுக்கு இடையூறினை ஏற்படுத்தாது

தேஷபந்துவுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு தேர்தலுக்கு இடையூறினை ஏற்படுத்தாது

Published on

பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் கடமையாற்றுவதைத் தடுக்கும் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு தேர்தலுக்கு எந்தத் தடையும் இல்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் தேஷபந்து தென்னகோனுக்கு அந்தப் பதவியில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்காது எனவும், ஆனால் பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி எதிர்காலத்தில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என ரோஹன ஹெட்டியாராச்சி எம்மிடம் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...