follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1தேஷபந்துவுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு தேர்தலுக்கு இடையூறினை ஏற்படுத்தாது

தேஷபந்துவுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு தேர்தலுக்கு இடையூறினை ஏற்படுத்தாது

Published on

பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் கடமையாற்றுவதைத் தடுக்கும் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு தேர்தலுக்கு எந்தத் தடையும் இல்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் தேஷபந்து தென்னகோனுக்கு அந்தப் பதவியில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்காது எனவும், ஆனால் பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி எதிர்காலத்தில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என ரோஹன ஹெட்டியாராச்சி எம்மிடம் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...