follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1அணி சுதந்திரமாக விளையாடும் சூழலை உருவாக்குவதே தனது நோக்கம்

அணி சுதந்திரமாக விளையாடும் சூழலை உருவாக்குவதே தனது நோக்கம்

Published on

இலங்கை அணியில் பல மாற்றங்களைச் செய்ய எதிர்பார்க்கவில்லை என இலங்கை அணியின் புதிய தலைவர் சரித் அசங்க தெரிவித்துள்ளார்.

அணி சுதந்திரமாக விளையாடும் சூழலை உருவாக்குவதே தனது நோக்கம் எனத் தெரிவித்திருந்தார்.

சுதந்திரமாக விளையாடும் வீரர்களைப் பார்க்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என சரித் அசங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (27) நடைபெறவுள்ள இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டிக்கு முன்னதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது இலங்கை அணியின் தலைவர் சரித் அசங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய தலைவர் சரித் அசலங்க;

“எனது அணியின் இரண்டு வீரர்கள் காயம் அடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் ஒரு தலைவராக, அதன் பிறகு வரும் விஷயங்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்க வேண்டும். எல்பிஎல் விளையாடுவது ஒரு பெரிய வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் எங்களுக்கு யார் யார் எப்படி விளையாடுவார்கள் என்று தெரியும். அணியில் 04 தொடக்க பேட்ஸ்மேன்கள் உள்ளனர். சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...