follow the truth

follow the truth

May, 1, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஹரின் பெர்ணான்டோவுக்கு சவால் விடுக்கும் சஜித்தின் பசறை கூட்டம்

ஹரின் பெர்ணான்டோவுக்கு சவால் விடுக்கும் சஜித்தின் பசறை கூட்டம்

Published on

2014ம் ஆண்டு ஹரின் பெர்ணான்டோவால் செய்யப்பட்ட மக்கள் கூட்டத்தை விட பல மடங்கு மக்கள் கூட்டம் நேற்று பசறையில் குழுமியிருந்தது. இது மிகப்பெரிய வெற்றியாகவும் 2024ம் ஆண்டு சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி பிரச்சாரத்திற்கான மிகப்பெரிய அத்திவாரமாகவும் அமையப்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் மக்கள் கூட்டம் பசறை பொது மைதானத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரமேதாஸ தலைமையேற்ற இக்கூட்டத்தில்  சஜித் உரையாற்றுகையில் பசறையில் பாராளுமன்ற தேர்தலில் சஞ்சய் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றதும் எனது அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வழங்குவதாகவும் பசறை மட்டுமல்ல மலையகம் முழுவதும் அனைத்து சேவைகளையும் செய்வதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்தி கொடுப்பதாக தெரிவித்தார்.

நேற்று திரண்ட மக்கள் கூட்டத்தை பார்க்கையில் பதுளையில் இளம் தலைவராக லெட்சுமனார் சஞ்சய் ஹரின் பெர்ணான்டோவின் இடத்தை நிரப்பியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...