follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே விசேட கலந்துரையாடல்

Published on

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் இன்று (30) மாலை 5.30க்கு கொழும்பு 01, ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதில் ஆளுங்கட்சி குழு உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...