follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுமகளிர் கிரிக்கெட் அணிக்கு ரூ. 15 கோடி பரிசு

மகளிர் கிரிக்கெட் அணிக்கு ரூ. 15 கோடி பரிசு

Published on

ஆசிய கிரிக்கட் சம்பியனான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு 5 இலட்சம் அமெரிக்கா டொலர்கள் (15 கோடி இலங்கை ரூபா) பரிசாக வழங்க இலங்கை கிரிக்கெட் நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா, அதன் உப தலைவர் ஜயந்த தர்மதாச, ரவீன் விக்ரமரத்ன, விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் தலைமையில் கொழும்பில் உள்ள சினமன் கிராம் ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சாமரி அதபத்துவிடம் காசோலை வழங்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...