follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1தபால் மூல வாக்களிப்பு - விண்ணப்பங்களை ஏற்கும் கடைசி திகதி

தபால் மூல வாக்களிப்பு – விண்ணப்பங்களை ஏற்கும் கடைசி திகதி

Published on

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளையுடன் (05) முடிவடைகிறது.

அதன்படி, விண்ணப்பங்களை நாளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக உரிய மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு இன்னும் 47 நாட்களே உள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனுவுக்கான உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி...

ரம்பொட பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அறிக்கை

ரம்பொட - கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 11 ஆம் திகதி நுவரெலியா...

கடலில் மூழ்கி காணாமல் போன மூவரில் இருவரின் சடலங்கள் மீட்பு

வென்னப்புவ கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூவரில், இருவரின் சடலங்கள் இன்று (14) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் பொகவந்தலாவயை...