follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுஇன்று ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கும் அருண தர்ஷன

இன்று ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கும் அருண தர்ஷன

Published on

பரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அருண தர்ஷன இன்று (04) பங்கேற்க உள்ளார்.

இந்த போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 10.35 மணிக்கு நடைபெற உள்ளது.

உலக தரவரிசையில் 51வது இடத்தில் உள்ள அருண தர்ஷன, ஆரம்ப சுற்றின் 05வது கட்டத்தில் போட்டியிட உள்ளார்.

400 மீட்டர் ஓட்டத்தில் அவரது தனிப்பட்ட சாதனை 45.30 வினாடிகள் ஆகும்.

இதேவேளை, கரீபியன் தீவின் நாடான செயின்ட் லூசியாவைச் சேர்ந்த Julien Alfred நேற்று (03) உலகின் அதிவேகப் பெண்மணி என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இது செயின்ட் லூசியா நாட்டின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...