follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தென்னை விவசாய பிரச்சினைகளை தெரிவிக்க உடனடி தொலைபேசி இல

தென்னை விவசாய பிரச்சினைகளை தெரிவிக்க உடனடி தொலைபேசி இல

Published on

தென்னை பயிர்ச்செய்கையில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விசாரிக்க உடனடி தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி 1916 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.

மேலும், தென்னை விவசாயிகளுக்காக தேங்காய் செயலி என்ற புதிய மென்பொருள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...