follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1தென்னை விவசாய பிரச்சினைகளை தெரிவிக்க உடனடி தொலைபேசி இல

தென்னை விவசாய பிரச்சினைகளை தெரிவிக்க உடனடி தொலைபேசி இல

Published on

தென்னை பயிர்ச்செய்கையில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விசாரிக்க உடனடி தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி 1916 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.

மேலும், தென்னை விவசாயிகளுக்காக தேங்காய் செயலி என்ற புதிய மென்பொருள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...