follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP2பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரி வலுக்கும் ஆர்ப்பாட்டம்

பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரி வலுக்கும் ஆர்ப்பாட்டம்

Published on

பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிசார் கண்ணீர் புகை மற்றும் ஸ்டன் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இடையூறுகள் காரணமாக, அதிகாரிகள் நாட்டில் இணைய வசதிகளையும் இடைநிறுத்தியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...