follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் மற்றும் பலருக்கு விடுதலை

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் மற்றும் பலருக்கு விடுதலை

Published on

சிறையில் இருந்த பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஷியாவை விடுதலை செய்ய அந்நாட்டு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷப்தீன் சிறையில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

பங்களாதேஷில் நிலவும் அமைதியின்மை காரணமாக, டாக்கா சர்வதேச விமான நிலையமும் சில மணி நேரம் மூடப்பட்டது.

பங்களாதேஷின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஷ்ரப் பின் மோர்டாசாவின் வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போராட்டக்காரர்கள் பிரதமரின் இல்லம் மற்றும் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து பலத்த சேதம் விளைவித்துள்ளனர்.

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவுக்கு தப்பி ஓடியதால், மீண்டும் அரசியலுக்கு வர மாட்டேன் என அவரது மகன் அறிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...