follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை உரிய தேர்தல் அதிகாரிகளிடம் கையளிக்கவும்

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை உரிய தேர்தல் அதிகாரிகளிடம் கையளிக்கவும்

Published on

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை தபால் மூலம் வழங்குவதற்கு பதிலாக உரிய தேர்தல் அதிகாரிகளிடம் வழங்குவதே பொருத்தமானது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) நள்ளிரவுடன் நிறைவடையும்.

இதன் விளைவாக, அந்த திகதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி மீண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என அங்கு தெரிவிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...