follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1நான் இன்று முதுகெலும்பு உள்ளவனாக வெளியேறுகிறேன் - ஹரின்

நான் இன்று முதுகெலும்பு உள்ளவனாக வெளியேறுகிறேன் – ஹரின்

Published on

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டப்பூர்வமானது என உயர் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்துள்ளது.

அதற்கு பதிலளித்த ஹரின் பெர்னாண்டோ;

“இன்று முதுகெலும்பை நிமிர்த்தி பெருமையுடன் நடக்க முடிகிறது. என்னை நம்பினேன். அந்த ரிஸ்க்கை தெரிந்துதான் முடிவெடுத்தேன். நாட்டின் பிரச்சினையை என் பக்கம் இருந்து தீர்க்க என்னால் முடிந்ததை செய்யவே நான் சென்றேன். நான்தான் சொன்னன் sir fail என்னு.. அந்த கதைகளை நானே உருவாக்கினேன். நீதிமன்றிற்கு நான் எதிர்கருத்து தெரிவிக்கமாட்டேன். தீர்ப்பினை ஏற்றுக் கொள்கிறேன்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...