follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1நான் இன்று முதுகெலும்பு உள்ளவனாக வெளியேறுகிறேன் - ஹரின்

நான் இன்று முதுகெலும்பு உள்ளவனாக வெளியேறுகிறேன் – ஹரின்

Published on

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டப்பூர்வமானது என உயர் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்துள்ளது.

அதற்கு பதிலளித்த ஹரின் பெர்னாண்டோ;

“இன்று முதுகெலும்பை நிமிர்த்தி பெருமையுடன் நடக்க முடிகிறது. என்னை நம்பினேன். அந்த ரிஸ்க்கை தெரிந்துதான் முடிவெடுத்தேன். நாட்டின் பிரச்சினையை என் பக்கம் இருந்து தீர்க்க என்னால் முடிந்ததை செய்யவே நான் சென்றேன். நான்தான் சொன்னன் sir fail என்னு.. அந்த கதைகளை நானே உருவாக்கினேன். நீதிமன்றிற்கு நான் எதிர்கருத்து தெரிவிக்கமாட்டேன். தீர்ப்பினை ஏற்றுக் கொள்கிறேன்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...