follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1மேலும் இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்கள்

மேலும் இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்கள்

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக புதிய சமசமாஜக் கட்சிக்கான கட்டுப்பணத்தை தொழிற்சங்கத் தலைவர் பிரியந்த விக்கிரமசிங்க வைப்பிலிட்டுள்ளார்.

ராஜகிரியில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை இன்று (09) வைப்பிலிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், அபே ஜனபல கட்சி இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பொறியியலாளர் கீர்த்தி விக்கிரமரத்னவிற்கு கட்டுப்பணத்தை இன்று வைப்பிலிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...