follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1மேலும் இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்கள்

மேலும் இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்கள்

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக புதிய சமசமாஜக் கட்சிக்கான கட்டுப்பணத்தை தொழிற்சங்கத் தலைவர் பிரியந்த விக்கிரமசிங்க வைப்பிலிட்டுள்ளார்.

ராஜகிரியில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை இன்று (09) வைப்பிலிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், அபே ஜனபல கட்சி இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பொறியியலாளர் கீர்த்தி விக்கிரமரத்னவிற்கு கட்டுப்பணத்தை இன்று வைப்பிலிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...