follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் தேர்தல் தொகுதிக்கு புதிய இணைப்பாளர்

ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் தேர்தல் தொகுதிக்கு புதிய இணைப்பாளர்

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) புத்தளம் தேர்தல் தொகுதியின் புதிய இணை அமைப்பாளராக முன்னாள் புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்கள் கட்சியின் தலைவரும் 2024 ஜனாதிபதி வேட்பாளருமான கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று(9) பிற்பகல் கொழும்பிலுள்ள கட்சி தலைமையகத்தில் இந்நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...