follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுசமையல் எரிவாயு கொள்கலன்களை மீளப் பெறுவது குறித்து லாஃப் நிறுவனத்தின் அறிவிப்பு

சமையல் எரிவாயு கொள்கலன்களை மீளப் பெறுவது குறித்து லாஃப் நிறுவனத்தின் அறிவிப்பு

Published on

கடந்த 4 ஆம் திகதிக்கு முன்னர் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட முத்திரை அகற்றப்படாத சமையல் எரிவாயு கொள்கலன்களை மீளப் பெறுவது குறித்து இதுவரை தங்களுக்கு அறிவிப்பு வரவில்லை என லாஃப் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டப்ளிவ்.கே.எச்.வேகபிட்டிய  தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முதலீடுகளில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான மோசமான அனுபவங்கள் இனி இருக்காது

இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...