follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1ரிஷாத் தரப்பு ஆதரவு தொடர்பில் நாளை தீர்மானம்

ரிஷாத் தரப்பு ஆதரவு தொடர்பில் நாளை தீர்மானம்

Published on

ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பதை எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கும் என அந்த காங்கிரஸின் தேசிய அமைப்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் அப்துல்லா மஹ்ருப் தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் எதிர்வரும் 14ஆம் திகதி பிற்பகல் கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் கூடும் அதியுயர் சபையுடன் கலந்தாலோசித்து இந்தத் தீர்மானம் அறிவிக்கப்படும் என தேசிய அமைப்பாளர் சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்களில் மாவட்ட அளவில் நடைபெறும் கட்சி மாவட்ட கூட்டங்களிலும் கட்சி உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...