follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1ரிஷாத் தரப்பு ஆதரவு தொடர்பில் நாளை தீர்மானம்

ரிஷாத் தரப்பு ஆதரவு தொடர்பில் நாளை தீர்மானம்

Published on

ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பதை எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கும் என அந்த காங்கிரஸின் தேசிய அமைப்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் அப்துல்லா மஹ்ருப் தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் எதிர்வரும் 14ஆம் திகதி பிற்பகல் கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் கூடும் அதியுயர் சபையுடன் கலந்தாலோசித்து இந்தத் தீர்மானம் அறிவிக்கப்படும் என தேசிய அமைப்பாளர் சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்களில் மாவட்ட அளவில் நடைபெறும் கட்சி மாவட்ட கூட்டங்களிலும் கட்சி உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...