follow the truth

follow the truth

May, 14, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாதான் ஆட்சியில் இருக்கும் போதும், ஆட்சியில் இல்லாத போதும் யாருடனும் பிரச்சினையில் இல்லை

தான் ஆட்சியில் இருக்கும் போதும், ஆட்சியில் இல்லாத போதும் யாருடனும் பிரச்சினையில் இல்லை

Published on

கொம்பில் இருந்து உண்பவர்களிடம் தனக்கு நல்ல பழக்கம் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார்.

மேலும், தான் ஆட்சியில் இருக்கும் போதும், ஆட்சியில் இல்லாத போதும் தனக்கு நெருக்கமாக இருப்பவர்களுடன் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

அனுராதபுரத்தில் மைதானம் கூட வழங்கப்படவில்லை என்பது உண்மையா என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வெற்றியீட்டுவார் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, அது தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...