follow the truth

follow the truth

August, 24, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாதான் ஆட்சியில் இருக்கும் போதும், ஆட்சியில் இல்லாத போதும் யாருடனும் பிரச்சினையில் இல்லை

தான் ஆட்சியில் இருக்கும் போதும், ஆட்சியில் இல்லாத போதும் யாருடனும் பிரச்சினையில் இல்லை

Published on

கொம்பில் இருந்து உண்பவர்களிடம் தனக்கு நல்ல பழக்கம் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார்.

மேலும், தான் ஆட்சியில் இருக்கும் போதும், ஆட்சியில் இல்லாத போதும் தனக்கு நெருக்கமாக இருப்பவர்களுடன் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

அனுராதபுரத்தில் மைதானம் கூட வழங்கப்படவில்லை என்பது உண்மையா என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வெற்றியீட்டுவார் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, அது தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...