நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தனது நாடாளுமன்ற உரையை திரிவுபடுத்தி வெளியிட்ட கருத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க நட்டஈடு கோரி சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.
பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி,...