follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2நிரோஷன் திக்வெல்ல தான் கொக்கேன் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார்

நிரோஷன் திக்வெல்ல தான் கொக்கேன் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார்

Published on

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை தான் உட்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல விளையாட்டு ஒழுக்காற்று குழு முன் ஒப்புக்கொண்டுள்ளார்.

நிரோஷன் திக்வெல்ல தான் கொக்கேன் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது ஊக்கமருந்து உட்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊக்கமருந்து குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட திக்வெல்ல விளையாட்டு அகாடமியில் நேற்று அவர் விளையாட்டு ஒழுக்காற்று குழு முன்னிலையில் ஆஜரானார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...