follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉலகம்ஆகஸ்ட் 28 அன்று பாகிஸ்தானில் பாரிய பணிப்புறக்கணிப்பு

ஆகஸ்ட் 28 அன்று பாகிஸ்தானில் பாரிய பணிப்புறக்கணிப்பு

Published on

எதிர்வரும் 28ம் திகதி பாகிஸ்தான் முழுவதும் மாபெரும் வேலை நிறுத்தத்தை அமுல்படுத்த அந்நாட்டு தொழிலதிபர்கள் முடிவு செய்துள்ளனர்.

புதிய வரி திட்டத்திற்கு எதிராக இந்த வேலை நிறுத்தத்தை அமுல்படுத்த பாகிஸ்தானின் வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாஜிர் தோஸ்த் எனப்படும் வரிவிதிப்பு முறை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கோரி நாட்டின் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

முன்னதாக 6 நகரங்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட இந்த வரி முறையை பாகிஸ்தானில் உள்ள சுமார் 40 நகரங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக வணிக உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ...

இஸ்ரேலில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ – தேசிய அவசர நிலை அறிவிப்பு

இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என...