follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பியல் நிஷாந்த அரச நிறுவனங்களின் பொறுப்புகளில் இருந்து விலகினார்

பியல் நிஷாந்த அரச நிறுவனங்களின் பொறுப்புகளில் இருந்து விலகினார்

Published on

கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, தனது கீழ் உள்ள அரச நிறுவனங்களின் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.

கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நேற்று (26) அவர் இதனைத் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

லங்கா மீன்பிடி கூட்டுத்தாபனம், நாரா நிறுவனம், செனோர் நிறுவனம், நோர்த் சீ நிறுவனம் பியல் நிஷாந்தவின் கீழ் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...