follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP2உதவி மாநாடு நடத்தி பணம் சம்பாதித்து.. 20,000 கொடுத்து வறுமையை ஒழிப்பேன்

உதவி மாநாடு நடத்தி பணம் சம்பாதித்து.. 20,000 கொடுத்து வறுமையை ஒழிப்பேன்

Published on

சர்வதேச உதவி மாநாட்டை நடத்தி இலங்கையின் வடக்கு கிழக்கை தனது எதிர்கால அரசாங்கத்தின் கீழ் அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளில் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வறுமையை ஒழிக்க புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். சமுர்த்தி, அஸ்வெசும போன்ற வேலைத்திட்டங்களில் இருந்த நல்ல விடயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு வறுமையை ஒழிக்க புதிய வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளோம். இந்த நாட்டில் உள்ள ஏழைகள் மானியம் பெறும் பயனாளிகளாக வாழ விரும்பவில்லை. அவர்களின் விருப்பத்தை புரிந்து கொண்டு இரண்டு வருடங்களில் இந்த நாட்டில் வறுமையை ஒழிக்கும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம். அதன் கீழ் ஒரு குடும்பத்துக்கு தலா இருபதாயிரம் ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளோம்.’

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...