follow the truth

follow the truth

June, 19, 2025
Homeஉள்நாடுவெள்ளியன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

வெள்ளியன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Published on

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான 30ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் அணி திரண்டு ஆதரவு வழங்குமாறு வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவதுடன், சுமார் 15 ஆண்டுகளாக இன்னும் இதற்கு ஒரு தீர்வு இல்லை.

இந்நிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்குஇ கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வடக்கில் யாழ்ப்பாணத்திலும்இ கிழக்கில் திருகோணமலையிலும் காலை 10 மணியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளோம் என தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துமிந்த திசாநாயக்க நீதிமன்றுக்கு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின்...

இஸ்ரேலின் ஈரானிய தாக்குதல் – நடத்தப்பட்டிருக்கக் கூடாது – ரணில் [VIDEO]

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள Valdai Discussion Club கலந்துரையாடலில் பேசிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஈரான்...

இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதாரப் பிரிவுகள் நிறுவப்படும்

நாட்டு மக்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆரம்ப சுகாதார சேவையை எதிர்காலத்தில் மிகவும் சிறந்த மற்றும் வினைத்திறனான ஆரம்ப சுகாதார...