follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP2காஸா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்

காஸா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்

Published on

காஸா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

640,000 தடுப்பூசிகளை வழங்குவதற்கு உள்ளூர் சுகாதார அதிகாரிகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பணியாற்றி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தடுப்பூசிகளை வழங்குவதற்காக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடுப்பூசி திட்டம் பயனுள்ளதாக இருக்க, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் குறைந்தது 90 சதவீதம் பேருக்கு குறுகிய காலத்திற்குள் தடுப்பூசி போட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

25 வருடங்களில் காசா பகுதியில் போலியோ நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதைக் கண்டறிந்த ஐ.நா. இந்த வைரஸ் அதிக குழந்தைகளைத் தாக்கினால், அது அப்பகுதியில் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று கூறியது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நேற்று (10) மாலை அமுலுக்கு வந்த போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த மாதத்திலேயே...

இன்று சர்வதேச அன்னையர் தினம்

இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அமெரிக்க அன்னையர்...

வெசாக் பண்டிகை – நாடு முழுவதும் 7437 தன்சல்கள் பதிவு

வெசாக் பண்டிகைக்காக தற்போது 7,437 தன்சல் ஏற்பாட்டாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூர்...