follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1பேரூந்து கட்டணம் தொடர்பில் சங்கங்களின் நிலைப்பாடு

பேரூந்து கட்டணம் தொடர்பில் சங்கங்களின் நிலைப்பாடு

Published on

எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், இந்த ஆண்டு பேரூந்து கட்டணத்தில் மாற்றம் இருக்காது என பேரூந்து தொழிற்சங்க சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இம்முறை விலை குறைவினால் பேரூந்து கட்டணத்தை திருத்த முடியாது என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

“பல வருடங்களாக விலைச்சூத்திரத்தின் கீழ் இயங்கி வருகிறது. விலைச்சூத்திரத்தின்படி 10 ரூபாய் மாற்றம் 4 சதவீதத்தை எட்டவில்லை. எனவே இம்முறை பேரூந்து கட்டணம் திருத்தப்படாது.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பம்

இன்று (10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...