follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP2மன்னிப்பு கோரிய பெஞ்சமின் நெதன்யாகு

மன்னிப்பு கோரிய பெஞ்சமின் நெதன்யாகு

Published on

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் கீழ் இருந்த பணயக்கைதிகளை பாதுகாப்பாக விடுவிக்க தவறியதற்காக நாட்டு மக்களிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மன்னிப்பு கோரியுள்ளார்.

ரஃபாவில் நிலத்தடி சுரங்கப் பாதையில் 6 பிணைக் கைதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலிய மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகத் தொடங்கிய பெரும் போராட்டங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், இஸ்ரேலின் பிரதான தொழிற்சங்கம் தேசிய வேலை நிறுத்தமொன்றை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...