follow the truth

follow the truth

August, 24, 2025
Homeவிளையாட்டுகிரிக்கெட் தடை செய்யப்பட்ட இத்தாலிய நகரம்

கிரிக்கெட் தடை செய்யப்பட்ட இத்தாலிய நகரம்

Published on

இத்தாலியின் மோன்கோல்ஃபோன் அதிகாரிகள் அந்நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர்.

அந்த நகரத்தில் வசிப்பவர்களில் 30% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் பங்களாதேஷத்தினர்.

1990களில் சொகுசு படகுகளை உருவாக்குவதற்காக அப்பகுதிக்கு வந்துள்ளனர்.

இத்தகைய தடையை விதிப்பதற்கான காரணம், நகரின் கலாச்சார விழுமியங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக மேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நகரம் தீவிர வலதுசாரி லீக் கட்சியைச் சேர்ந்த மேயரால் ஆளப்படுகிறது.
அவர்கள் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கொள்கையை பின்பற்றுகிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...